கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் பயங்கரம் காதல் திருமணம் செய்த இளைஞரை கூலிப்படையினரை வைத்து ஆணவக்கொலை செய்த பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்தார்....
அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளையில் இன்னும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை....