chennireporters.com

குற்றம்

துப்பாக்கியுடன் பிடிபட்ட மூன்று ரௌடிகள் கைது.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.ஒரு கை துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்....

கர்ப்பிணி பெண்ணிடம் வசூல் வேட்டை டாக்டரை டோஸ் விட்ட கலெக்டர்.

இரா. தேவேந்திரன்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவை பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மருதமுத்து.இவரது மனைவி ராஜராஜேஸ்வரி வயிற்று வலி காரணமாக அருகில் இருந்த...

மலேசியாவிற்கு கடத்த முயன்ற பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.

சென்னையிலிருந்து மலேசியாவிற்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,366 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்.

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்....

மோடி மஸ்தான் வித்தை காட்டிய கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது.

இரா. தேவேந்திரன்.
கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த ஹாசன் பகுதியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த சில...

கேளம்பாக்கத்தில் இளம் பெண் கொலை. தொலைகாட்சி தொடர்கள் காரணமா?

கேளம்பாக்கத்தில் பெண் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பர் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

கேளம்பாக்கத்தில் இளம் பெண் கொலை. தொலைகாட்சி தொடர்கள் காரணமா?

கேளம்பாக்கத்தில் பெண் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பர் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையை...

சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய மாணவரை தாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் மகேந்திரா இவர் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யில் பி.எஸ்.சி....

மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்த வங்கி அதிகாரி தற்கொலை.

சென்னை பெருங்குடி பகுதியில் மனைவி, மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்...

பெண் தூய்மை பணியாளர் பலி உறவினர்கள் போராட்டம்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் துப்புரவு பணி செய்யும் பொழுது (குப்பை வண்டி ) டிராக்டரில் இருந்து தவறி விழுந்து...