chennireporters.com

குற்றம்

ஆவடி பாதுகாப்பு துறை அலுவலகம் அருகே இரட்டை கொலை.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒ.சி.எப் மைதானத்தில் சுமார் நள்ளிரவு 12:00 மணியளவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக...

நெல்லை அரசு பள்ளிக்கூட ஆயா அராஜகம். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்.

அரசு அங்கன்வாடி மற்றும் தொடக்க பள்ளி நிர்வாக சீர்கேட்டால் இங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் போதிய சத்துணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்....

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.

குணசேகரன் வே
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் இன்று தீர்ப்பளித்தார் 2015-ம் ஆண்டில்...

இந்திய தேசிய கொடியுடன் தப்பிய பாகிஸ்தான் மாணவர்கள்.

உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ‛பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம் எழுப்பி தப்பியதாக தகவல்...

விதி வலியது. உக்ரைன் ரஷ்யா போர்.

குணசேகரன் வே
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் குறித்து வல்வை அகழியா என்பவர் எழுதியுள்ள இந்த பதிவு தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் தமிழர்கள்...

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை பணிச்சுமை காரணமாக?

வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் 2017 பேட்ஜ் திருமதி.இந்துமதி அவர்கள் வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

வைரலான திருடன் வாக்குமூலம்:

போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடனின் வாக்குமூல வீடியோவை எடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். உடனடியாக பழனிசெட்டிபட்டி...

செய்தியாளரை மிரட்டிய பாண்டிச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ.

சிவனேஷ். சிவா
புதுச்சேரியில் செய்தியாளரை செல்போனில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காலப்பட்டு தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க...

என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண் அடையும் ரவுடிகள்.

இரா. தேவேந்திரன்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் செங்கல்பட்டு சென்னை ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செய்பவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும்...

சைக்கிளை கூட கண்டுபிடிக்க முடியாத காவல்துறை கமிஷனரிடம் புகார் கொடுத்த மாற்றுத்திறனாளி.

குணசேகரன் வே
மனிதாபிமானம் இல்லாத போலீசார் பிச்சைக்காரரை விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர்...