chennireporters.com

புலனாய்வு

#Bar Council co-chairman was cheating; 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏமாற்றிய பார் கவுன்சில் இணை தலைவர் குடும்பம்.

SS ரிஸ்வான்
மனநலம் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் முருகன். அவரது மனைவி...

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்?.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி,கடம்பத்தூர், புல்லரம்பாக்கம்,மப்பேடு, ஊத்துக்கோட்டை கும்முடிபூண்டி,...

வசூல் வேட்டை நடத்தும் ஆவடி தாலுக்கா ஆபிஸ் உதவியாளர் ரமேஷ் தட்டிக்கொடுக்கும் அதிகாரிகள்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுகிறான் என்பார்கள் , உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தான் லஞ்சம் வாங்குவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால்...

பல கோடி ரூபாய் மணல் கொள்ளை சிக்கும் முக்கிய வி.ஐ.பி.கள்.

மணல் குவாரி கொள்ளை வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் கனிமவளத் துறையின் உதவி இயக்குனர் எஸ் சபியா கைது பின்னணில், இதில்...

முறைகேடுகள் செய்யும் கேஸ் ஏஜென்சி அதிகாரிகளிடம் புகார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் கேஸ் ஏஜென்சி பற்றி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர்...

மூதாட்டியிடம் ரூபாய் 5லட்சம் மோசடி செய்த இளம் பெண்.

வயதான பாட்டியை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் குறித்து ஆவடி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் சென்னை அடுத்த...

இளம் பெண் பாலியல் பலாத்காரம் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு.

இளம் பெண் ஒருவரை தொடர்ந்து பலமுறை கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுப்பட்ட காம வெறிப்பிடித்த இளைஞர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர்...

பல கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு...

ஆவடி பாதுகாப்பு துறை அலுவலகம் அருகே இரட்டை கொலை.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒ.சி.எப் மைதானத்தில் சுமார் நள்ளிரவு 12:00 மணியளவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக...

நெல்லை அரசு பள்ளிக்கூட ஆயா அராஜகம். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்.

அரசு அங்கன்வாடி மற்றும் தொடக்க பள்ளி நிர்வாக சீர்கேட்டால் இங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் போதிய சத்துணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்....