chennireporters.com

பொருளாதாரம்

டி.எஸ்.பிக்கு ஒரு கோடி லஞ்சம் ”சிக்கியது 35 லட்சம்”.

சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் 2018 முதல் 2022 ஜூலை...

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய சப்-இன்ஸ்பெக்டருக்கு முதலமைச்சர் வாழ்த்து.

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர்...

மகளுக்காக நீதி கேட்டு போராடும் போலீஸ் ஏட்டு நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் .

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமை காவலர்...

எழுத்தாளர் துரை குணா எழுத்தில் உருவாகும் புதிய திரைப்படம்.

பி கே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்கும் படம் “அம்புநாடு ஒம்பது குப்பம்” சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ,ஒரு...

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் அடாவடி இன்ஸ்பெக்டர் தினகரன்..

கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர் தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் ஆம்னி பஸ் ...

கட்டிங் தராததால் சூதாட்ட கிளப்பில் ரைடு நடத்திய போலீசார்.

  ஆரம்பாக்கம் அருகே பூவாலை என்ற கிராமத்தில் மிகப்பெரிய  மாந்தோட்டம் உள்ளது. இந்த மாந்தோப்பில் புழல் ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்த...

”மான் கறி மாமிசம் சாப்பிட்டாரா ஆந்திரா ஐயர்”. மான் தோல் சிக்கியது எப்படி.

ஆந்திரா மாநிலம் சித்தூரில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மான் தோல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...

தமிழக ஆளுநர் மீது சுப உதயகுமார் அவதூறு வழக்கு.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஆளுநர் பேசிய பேச்சு உண்மைக்கு புறம்பானது உடனடியாக அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால்...

காவல் உதவி செயலி மூலம் வரும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எஸ்.பி. தீபா சத்யன் தகவல்.

ரா. ஹேமதர்சினி
சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளர்...

ஆவடி தாசில்தார் மணிகண்டன் மீது அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு.

ஆவடி தனி வட்டாட்சியர் மணிகண்டன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில்...