chennireporters.com

இந்தியா

அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று புள்ளி மான்கள் மரணம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே ஒர்க் ஷாப் இருக்கிறது.இந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இதனருகே...

தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

KVR KVR
ஊரடங்கில் இருந்து தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென...

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

KVR KVR
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மனிகண்டனின் முன்ஜாமின் மனு...

ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கி வரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளது பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது தினசரி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் 27 வளர்ப்பு யானைகளுக்கு இன்று #COVID19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வணத்துறை ஊழியர்களுடன்...

ஆஸ்திரேலிய வெள்ளை ஆந்தை பிடிபட்டது

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென்று வெள்ளை நிற ஆந்தை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. இதனைப்...

தமிழ்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிற்கு குவியும் வாழ்த்துகள்…!!

நேர்மைக்கு கிடைத்த கவுரவம் என தமிழினியன் நெகிழ்ச்சி… திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாட்டின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி...

புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி!

Editor
புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி! பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்...

நோய் பரப்பும் பாஸ்ட் புட் மற்றும் பிரியாணி கடைகள்..

நடவடிக்கை எடுக்குமா அரசு? ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது ஆனால் ஹோட்டல்,பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி, கடைகள் போன்றவை திறந்து...

+2 தேர்வு ரத்து! மாணவர்களின் தகுதி திறன் பாதிக்கப்படுமா?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பான...