chennireporters.com

இந்தியா

கொரோனா நோயாளிகள் உயிர் பிழைக்க இந்திய டாக்டர் முயற்சி.

பல்வேறு அமைப்பினர் பாராட்டு அமெரிக்காவில் வசிக்கும் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி ஏற்பாட்டில் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ....

ஆந்திர மதுக்கடைகளில் அலைமோதும் குடி மக்கள் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியில் உள்ள கிராமங்களில் ஆந்திர அரசு மதுபான கடைகளை திறந்துள்ளது காலை 6 மணி முதல்...

தைரியமாக இருந்தால் கொரோனா உங்களை தாக்காது. அமெரிக்க ஆய்வகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காந்தி பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வீடியோ...

அது நான் அல்ல. நண்பர்களே.

திருச்சி எஸ்.பி. செந்தில் குமார் விளக்கம். எனது பெயரிலும் ஒரு போலி முகநூல் கணக்கை ஆரம்பித்து பலருக்கும் நட்பு அழைப்பு கொடுப்பதாகவும்,...

உங்க கிட்ட ராயல் என்ஃபீல்டு இருக்கா? உடனே திருப்பிக் கொடுங்க!

பழுதடைந்த பாகங்களை சரிசெய்து தருவதாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல்...

ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு.

குணசேகரன் வே
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துஅனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.24கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பத்தை இலங்கை...

இந்தோனேஷியாவில் திடீர் நிலநடுக்கம்.

குணசேகரன் வே
இந்தோனேசியாவில் நிடுநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிளிட்டர் மாவட்டத்தில் 57...

ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் வட நாட்டு பேரழகி.

தேவா பூபதி
பேஸ் புக்கில் பரவும் ஆன்லைன் விபச்சாரம்.. கடந்த சில நாட்களாக முகநூலில் குஞ்ஜன் ஷர்மா(Gunjan Sharma) என்னும் பெயரில் ஒரு வடநாட்டு...

கோவையில் ஊரடங்கில் தவிப்போருக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் அன்னதானம்.

ஆர்.கே. பூபதி
பொதுமக்கள் பாராட்டு. கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிப்போரின் நலனை கருத்தில் கொண்டு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை சாய்பாபா காலனி....

திருவள்ளூர் அருகே மது கடைகள் திறப்பு. உற்சாகத்தில் குடிமகன்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஒட்டி ஆந்திர மாநிலம் பகுதிகள் உள்ளன.அங்கு ஊரடங்கு எதுவுமில்லை இன்று காலை திடீரென்று 6:00 மணி அளவில்   திருவள்ளூர்...