chennireporters.com

இந்தியா

இந்திய போர் கப்பலில் வெடி விபத்து மூன்று வீரர்கள் மரணம்.

தே. ராதிகா
மும்பை துறைமுகத்தில் lNS ரன்வீர் போர் கப்பல் நிறுத்தை வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை கப்பலில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதில்...

தென் பசுபிக்கில் உள்ள டங்கோ தீவுகளில் சுனாமி. அதிர்ச்சியில் மக்கள்.

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.2.5 அடிக்குமேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பட்டுள்ளது....

பிரேசில் படகு விபத்து பத்து பேர் மரணம்.

தென்னமெரிக்க நாடானபிரேசசில் கேப்பி டோலியோ என்ற பகுதியில் ராட்சத மலைகளுக்கு நடுவில் ஃபர்னாஸ் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் இன்று...

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தாய் பாத்திமா.

கூகுள் டூடுள் கெளரவப்படுத்தி இருக்கும் பாத்திமா ஷேக் பிறந்த தினமின்று!இந்தியாவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்களுக்கான கல்விநிலையம் தொடங்கியவர். இந்தியாவின்...

பஞ்சாப் சி.எம் கான்வாய் மறிப்பு.. இறங்கி வந்து செய்த தரமான சம்பவம்!

பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங்கிற்கு அம்மாநில பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடும் எதிர்ப்புகளை...

ஏ.டி.எம். கட்டணம் இன்று முதல் உயருகிறது. பொதுமக்கள் கண்டனம்.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும்பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3...

தொடரும் செம்மர கடத்தல் முற்றுப்புள்ளி வைக்குமா அரசு.?

குணசேகரன் வே
நேற்று புத்தூர் அருகே நாராயணவனம் காட்டு பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 18 பேரை புத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். செம்மர...

மாரிதாஸ் கடுமையான தண்டனைக்குரியவர். மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து.

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல்...

பிபின் ராவத்தின் படத்தை தத்ரூபமாக வரையும் ஓவியர்.

இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஊட்டியில் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.அவருடன் 14 அதிகாரிகளும் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களுக்கு...

பிபின் ராவத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்.

முப்படை தலைமை தளபதி விபின் ராவத்திற்கு நாடே அஞ்சலி செலுத்திவருகிறது.விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கடையை அடைத்து...