chennireporters.com

24/7 செய்திகள்

அதிரடியாக தமிழக அரசியலில் களம் இறங்கும் சசிகலா.

அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக வின் பொன் விழா கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது. அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா...

2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்க வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோரிக்கை.

2000 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் குன்டன் பூர் பிரதமர் மோடிக்கு...

மகளிர் உலக மல்யுத்தப் போட்டியில் இந்தியா பதக்கம்.

குணசேகரன் வே
மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய பெண் சாதனை படைத்துள்ளார். நார்வே நாட்டின் ஒஸ்லோவில் நடந்த...

செக்மோசடி வழக்கில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் டி.ஐ.ஜி உத்தரவு.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சப்இன்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முருகன். இவர் மீது கடந்த மாதம் 22.09.2021 ம் தேதி...

கொரோணா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி .கேரள அரசு உத்தரவு.

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தது கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். மண்டல பூஜை,...

பழையனூர் கிராமத்திற்கு புதிய மின்மாற்றி அரசு உத்தரவு.

குணசேகரன் வே
பழையனூர் கிராமத்தில் வசிக்கும் சுதாகர் என்பவர் பழையனூர் ஓம் சக்தி நகருக்கு தனியாக மின் மாற்றி வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு...

பண்டோரா(ICIJ) பேப்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல். அம்பானி முதல் சச்சின் வரை.

இரா. தேவேந்திரன்.
இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள செய்தி தற்போது வெளியாகி உள்ளன. உலகின் பல்வேறு...

உ.பி.யில் விவசாயிகள் மீது காரில் மோதிய பாஜக மந்திரியின் மகன்.

விவசாயிகள் மீது கார் மோதிய பதை பதைக்க வைக்கும் வீடியோ- காங். வெளியிட்டது.லகிம்பூர் கேரியில் விவசாயிகள் போராடிய போது அவர்கள் மீது...

சர்க்கரை நோயை குணப்படுத்தும் உமிழ் நீரும் ஊறுகாயும்.

சக்கரை நோயை வைத்து இந்தியாவில் 700 மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.இனிமேலாவது இதற்கு செலவு...

துப்பாக்கியால் சுட்டு கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே காவலர் குடியிப்பில் வசிக்கும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வண்டலூர் அடுத்த...