chennireporters.com

தமிழ்நாடு

ஒரு மாதமாக வடியாத வெள்ளம். தத்தளிக்கும் பொது மக்கள். நடவடிக்கை எடுக்குமா விடியல் அரசு?

இரா. தேவேந்திரன்.
குட்டையை குழப்பி மீன் பிடிக்கிறார்கள் என்ற பழ மொழியைத்தான் கேட்டிருப்பீர்கள்.ஆனால் ஏரியில் மீன் வளர்த்து பாக்கெட்டை நிரப்பி வருகிறார்கள் அதிகாரிகளும் அரசியல்...

நீச்சல் உடையில் காட்சி தரும் ராதிகா.. வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகை என்றால் அது ராதிகா மட்டும்தான்.1980, 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழந்தவர் ராதிகா. கிழக்கே...

ஆவடி பத்திர பதிவு அலுவலகத்தில் கொரோணா கட்டுப்பாடு இல்லாமல் நிரம்பி வழியும் கூட்டம்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள்...

முன்னாள் அதிமுக அமைச்சர் மஞ்ச சட்டை கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவு.கைது செய்ய போலீஸ் தீவிரம்.

இரா. தேவேந்திரன்.
நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள் பிச்சை தப்பி தலைமறைவாக ஓடுவதைப்போல அதிமுக முன்னாள்...

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானத்தைக் கைவிடுக – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

இரா. தேவேந்திரன்.
எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் 1×660MW அனல்மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி...

முன்னாள் அமைச்சர் ரமணாவின் உதவியாளர் மீது வழக்கு

இரா. தேவேந்திரன்.
முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி ரமணா அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராகவும் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை...

தொடரும் செம்மர கடத்தல் முற்றுப்புள்ளி வைக்குமா அரசு.?

குணசேகரன் வே
நேற்று புத்தூர் அருகே நாராயணவனம் காட்டு பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 18 பேரை புத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். செம்மர...

உயிருக்கு போராடும் தனியார் நிறுவன ஊழியர்கள்; தொடரும் பெண்கள் போராட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து...

மாரிதாஸ் கடுமையான தண்டனைக்குரியவர். மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து.

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல்...

பிபின் ராவத்தின் படத்தை தத்ரூபமாக வரையும் ஓவியர்.

இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஊட்டியில் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.அவருடன் 14 அதிகாரிகளும் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களுக்கு...