chennireporters.com

தமிழ்நாடு

விரைவில் துணை முதல்வரா ?அசுர பலத்துடன் உதயநிதி….

உதய நிதிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ அது உண்மையா கி விடவேண்டும் என்று தி.மு.க. இளைஞர் அணியினரும் உதய...

திருவள்ளூர் அடாவடி பெண் அதிகாரியின் ஊழல் முறைகேடு குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறையில் திருவள்ளூர் கோட்ட உதவி செயற்பொறியாளராக வேலை பார்ப்பவர் தஸ்நவிஸ். இவர் சாலை ஆய்வாளராக(R.I) இருந்து தற்போது உதவி செயற்பொறியாளராக...

முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.

அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட...

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் பல கோடி ரூபாய் தங்க நகை கொள்ளை.

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ்...

காவல் நிலையத்தில் பிடிப்பட்ட சாராயத்தை கள்ள சந்தையில் விற்ற திருட்டு போலீசார்.

சுப்புராஜ் தேவா
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி பகுதியில் கள்ளச்சந்தையில் விற்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

நானும் எட்டு போட்டு லைசன்ஸ் வாங்குவேன். செல்லப்பிராணியின் மைன்ட் வாய்ஸ்.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த காட்சி பலரும் பார்த்து வாய் விட்டு சிரிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டு...

தொடரும் ஆபத்தான பஸ் பயணம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பணி மனையிலிருந்து கும்பகோணம் டூ சீர்காழி செல்லும் அரசு பேருந்தில் உயிர்”க்கு ஆபத்தான நிலையில் பள்ளி மற்றும்...

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.

திருவள்ளூர் கிளைச் சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்ட கைதி ஸ்டீல் டம்ளரால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும்...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு..

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் அசையா சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். ஐ.ஏ.எஸ்....

பிபின் ராவத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்.

முப்படை தலைமை தளபதி விபின் ராவத்திற்கு நாடே அஞ்சலி செலுத்திவருகிறது.விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கடையை அடைத்து...