chennireporters.com

தமிழ்நாடு

வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில் கைது.

25 கொலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் வட சென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில்...

காதலிக்கு கத்தி குத்து காதலன் தற்கொலை வாணியம்பாடியில் சோகம்…

வாணியம்பாடியில் காதலில் சந்தேகம் ஏற்பட்டு  பணிரெண்டாம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

இதயநோயில் போராடும் சேலம் வழக்கறிஞர் அரிபாபு !! சிகிச்சைக்கு நிதி வழங்கி உதவுங்கள்

தேவா பூபதி
சேலம் வழக்குரைஞர் அரிபாபு அவர்களைப் பலரும் அறிவர். முழுமையாகத் தன் வாழ்நாளை அதிகாரங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பொது நலச் சேவைக்காகவும் அர்ப்பணித்து...

திருப்பூர் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

KVR KVR
திருப்பூர் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட...

இறப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

KVR KVR
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு...

வி.சி.க தலைவர் தொல். திருமாவளன் எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை காயத்ரி ரகுராமிற்கு சம்மன்.

KVR KVR
வி.சி.க தலைவர் தொல். திருமாவளன் எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை காயத்ரி ரகுராமிற்கு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை...

போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபாவின் காம லீலைகள்.சீமான் கடும் கண்டனம்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா  அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள்...

அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று புள்ளி மான்கள் மரணம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே ஒர்க் ஷாப் இருக்கிறது.இந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இதனருகே...

தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

KVR KVR
ஊரடங்கில் இருந்து தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென...

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

KVR KVR
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மனிகண்டனின் முன்ஜாமின் மனு...