chennireporters.com

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாம்பு பிடிப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது வணத்துறை.

மழைக்காலங்களில் குடியிருப்பு மற்றும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் வர வாய்ப்புள்ளது அப்படி பாம்பு குடியிருப்பு...

தமிழர்கள் போற்றிய மூத்த வழக்கறிஞர் என்.நடராசஜன் மறைவு.

தூக்கு மேடையிலிருந்து 26பேரின் உயிரை மீட்ட மூத்த வழக்கறிஞர் என். நடராசன் மறைவு! நீதித்துறைக்குப் பேரிழப்பாகும்!பழ. நெடுமாறன் இரங்கல்26 தமிழர்கள் உயிர்க்...

சென்னையில் 180 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.

இரா. தேவேந்திரன்.
தமிழகத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சைதாப்பேட்டை,...

40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வானிலை ஆய்வு மையம்.

குணசேகரன் வே
அடுத்த 24 மணி நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென்...

புகாரை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.

மதுரை மாவட்டம் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்டது மன்னார் கோட்டை கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது சித்தப்பா பால்பாண்டி...

திருவள்ளூர் கன மழையால் தத்தளிக்கும் கிராமங்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் பூங்கா நகர் காக்களூர் அம்சா நகர் மற்றும் புட்ளூர், வேப்பம்பட்டு போன்ற பகுதிகளில்...

பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டு…

உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி…… சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து...

அதிகாலையில் அந்தமானில் நிலநடுக்கம்.

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28...

போலீசாரின் மனித உரிமை மீறலையும் அராஜகத்தையும் தோலுரித்து காட்டுகிறது சூரியாவின் ஜெய் பீம்.

குணசேகரன் வே
ஜெய் பீம் படத்தில் வரும் காட்சி ஒன்றில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு சென்ற பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர்...

அசத்திய அஸ்வினி மகிழ்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்.

அஸ்வினி என்கிற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது....