chennireporters.com

பொய் சொன்ன பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள்.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலை அந்நாட்டு கடற்படை ராணுவம் தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் கடந்த வாரம்...

உலகில் முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை.

டாக்டர் சரண்
உலகில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக...

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உறவினர்களிடம் பேசவைத்த ஏழு போலீசார் சஸ்பெண்டு..!!

பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட ஏழு போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்...

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அக்டோபர் 28ம் தேதி பேக்ஸ்...

இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி அதிசயமாய் பார்க்கும் கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அடுத்த காஞ்சி பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவியின் பெயர் பங்கஜம் இவர்கள் கடந்த மூன்று...

விடுமுறையில் சென்ற எஸ்.பி திடீர் ஆய்வு நடத்திய டி.ஜி.பி.

திருவள்ளூர் நகருக்கு திடீரென போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் மூலம் வந்தார். திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை வீரர்களை சந்தித்து பேசினார்.அது தவிர...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 171 கோடி சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இரா. தேவேந்திரன்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து முறைகேடாக பெற்ற சொத்துக்களின் விபரமும் மதிப்பும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்...

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை.

இரா. தேவேந்திரன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று புது கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி...

கிரிக்கெட் கொண்டாட்டம் ப்ராவோ நடணம் டோனி மகிழ்ச்சி.

ஐ.பி.எல்.20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சென்னை சூப்பர் கிங் கிங்ஸ் அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதனை...

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல திடீர் தடை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்.17, 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் காரணமாக பக்தர்கள்...