chennireporters.com

அது நான் அல்ல. நண்பர்களே.

திருச்சி எஸ்.பி. செந்தில் குமார் விளக்கம். எனது பெயரிலும் ஒரு போலி முகநூல் கணக்கை ஆரம்பித்து பலருக்கும் நட்பு அழைப்பு கொடுப்பதாகவும்,...

உங்க கிட்ட ராயல் என்ஃபீல்டு இருக்கா? உடனே திருப்பிக் கொடுங்க!

பழுதடைந்த பாகங்களை சரிசெய்து தருவதாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல்...

நியூயார்க்கில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்கள் மோதல்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும்...

கொரோனா சிகிச்சை மையங்களுக்கு இலவசமாக பால் வழங்கும் விவசாயி..

தே. ராதிகா
தேனி அருகே கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தினமும் விவசாயி ஒருவர் பணம் வாங்காமல் பால் வழங்கி வருகிறார்.தேனி மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர்...

ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு.

குணசேகரன் வே
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துஅனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.24கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பத்தை இலங்கை...

இந்தோனேஷியாவில் திடீர் நிலநடுக்கம்.

குணசேகரன் வே
இந்தோனேசியாவில் நிடுநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிளிட்டர் மாவட்டத்தில் 57...

ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் வட நாட்டு பேரழகி.

தேவா பூபதி
பேஸ் புக்கில் பரவும் ஆன்லைன் விபச்சாரம்.. கடந்த சில நாட்களாக முகநூலில் குஞ்ஜன் ஷர்மா(Gunjan Sharma) என்னும் பெயரில் ஒரு வடநாட்டு...

கோவையில் ஊரடங்கில் தவிப்போருக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் அன்னதானம்.

ஆர்.கே. பூபதி
பொதுமக்கள் பாராட்டு. கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிப்போரின் நலனை கருத்தில் கொண்டு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை சாய்பாபா காலனி....

கோவை அரசு மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்.

நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கொரோனா...

கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்.

ஆர்.கே. பூபதி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தேனி மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் என்கிற அ.மு. தமிழினியன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கொரோனா...