chennireporters.com

அரசியல்

தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் அமைக்க நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை எதிர்க்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்.

தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க ஏதுவாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர்...

ஒன்பது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நியமனம் தமிழக அரசு உத்தரவு..

குணசேகரன் வே
தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக 9 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான...

கே.டி.ராகவன் செக்ஸ் வீடியோவை வெளியிட சொன்னாரா அண்ணாமலை.!?

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய தமிழக ப.ஜ.கவின் பொதுச்செயலாளர் கே .டி. ராகவனின் வீடியோ வெளியிட்டவர் தலைமறைவாக இருப்பதாக ப.ஜ.க வட்டாரத்தில்...

சசிகலாவுக்கு எதிரான வருமான வரி வழக்கை கைவிட முடியாது ஒன்றிய அரசு முடிவு.

இரா. தேவேந்திரன்.
நடிகர் ரஜினிகாந்திற்கு சலுகை காட்டியதுபோல் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு வருமான வரி பாக்கி தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க...

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது. மகாராஷ்டிரா போலீஸ் அதிரடி.

Editor
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக “ஜன்...

ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு.

KVR KVR
அவதூறு வழக்கில் ஆஜராக விலக்களிக்க கோரி, சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல்...

அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: சென்னை சட்டமன்ற விடுதியில் தங்கியிருக்கும் வேலுமணியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி...

தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி மிரட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள்.

வரலாற்று சிறப்புமிக்கதமிழக சட்டமன்றநூற்றாண்டுவிழாவில் “தாகத்தால் செத்தால் சாவுங்கள்”: கரும் புள்ளி வைத்த பேரவை அதிகாரி முதல்வர் நடவடிக்கை எடுக்க டி.யூ.ஜே.கோரிக்கை. சென்னை,...

சென்னை தலைமை செயலகத்தில் கருணைக்கொலை செய்யுமாறு மூதாட்டி கதறல்..

நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், சென்னை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள்...

கோவை தி.மு.க. பொறுப்பாளர் குறித்து பொய்ச் செய்தி வெளியிட்ட மாத இதழ் மீது காவல் நிலையத்தில் புகார்.

கோவை எட்டிமடை பேரூராட்சி தி.மு.க பொறுப்பாளராக இருப்பவர் ஆனந்தக்குமார் இவரைப்பற்றி சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் நல்லாட்சி என்ற பத்திரிகையில் உண்மை...