chennireporters.com

பெண்கள்

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள்; கல்வித்துறை இயக்குனருக்கு இறையன்பு கடிதம்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு தான் பணி ஓய்வு பெற்ற நாளில் கல்வித்துறை இயக்குனருக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் மரணம்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செல்வலட்சுமி  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் காலமானார். அவருக்கு வயது (62). அவருடைய உடல் அஞ்சலிக்காக...

இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதிய ஒரு சேரிப் பையனின் பகிரங்க கடிதம்.

ஆரியப் பார்ப்பன இனவெறியன் கமலின் முற்போக்கு முகமூடியை அணு,அணுவாக கிழித்து தொங்கவிட்டிருக்கார் மாரி செல்வராஜ்.  இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கமலஹாசன்...

அடித்து தூள் கிளப்பிய ஆஷா சப்- கலெக்டரான அதிசயம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சியில் கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண் ஆஷா என்பவர் அரசு தேர்வில் படித்து வெற்றி பெற்று சப்...

ஓசியில் பிரட் ஆம்லெட் சாப்பிட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்.

தமிழக காவல்துறையில் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் காக்கி சட்டையில் களவாணிகளும் ரவுடி மாமுல் கேட்டு மிரட்டி சம்பாதிக்கும் போலீசார் பற்றிய...

அறம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா ? அறம் பட இயக்குனர் கோபி நயினார்.

இலங்கை பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

கல்லா கட்டிய மலர்விழி ஐஏஎஸ் லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பரிதாபம்.

சொத்து, குடிநீர், தொழில்வரி வசூலிக்க ரசீது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தருமபுரி மாவட்ட கலெக்டரும்,...

திருச்சி ச*** டார்ச்சர் தரும் பொறுக்கி இன்ஸ்பெக்டர் சுகுமார்.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குமுதா பெயர் மாற்றப்பட்டுள்ளது.  திருமணமாகி விவாகரத்தானவர். இவர் திருச்சியில் தங்கி இருந்து நண்பர்களுடன் சேர்ந்து போட்டி...

ஒடிசா ரெயில் விபத்து 300 உயிரிழப்பு. பலர் காயம்.

ஒடிசாவில் ரயில் விபத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 300 பேர் உயிரிழந்தனர். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பிரதமர்...

கோகுல்ராஜ் கொலை வழக்கு யுவராஜுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சேலம்  கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி...