chennireporters.com

பொதுமக்களுக்கு மூன்று ஆண்டுகளாக இலவசமாய் யோக கற்று தரும் தொண்டு நிறுவனம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தினந்தோறும் (ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து) நமது சங்கத்தின் மூலம் யோகா, தியான பயிற்சிகள் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே,

யோகா,தியானப் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் மனம், உடல் ஆரோக்கியத்துடன் கல்வித்திறனும் மேம்பட்டு வருகிறது.

பெரும் தொற்று காலத்தில் மாணவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாகவும் இருந்து வருகிறது.

இவ்வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வரும் இந்தியன் வங்கிக்கும், கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திர் பயிற்சி நிறுவனத்திற்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்
டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் – கண்ணகிநகர் / எழில்நகர்

( அரசின் வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்புடன் இன்றைய பயிற்சியில் மாணவர்கள்)

இதையும் படிங்க.!