Chennai Reporters

ஆண் குழந்தைக்கு தலைமை நீதிபதி பெயர் சூட்டிய வக்கீல் சங்க தலைவர்.

பிறந்து எட்டு நாட்களான ஆண் குழந்தைக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ராஜா அவர்களின் பெயரை வைத்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற...

சிறுபான்மையினருக்கு எதிரானதா? திராவிட மாடல் அரசு.

இரா. தேவேந்திரன்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் அதிரை மெயின் ரோட்டில் ARDA சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான சுற்றுச்சுவர் அமைக்கும்...

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊர்வசி ரவுடேலா.. அணிந்து வந்த ரூ. 200 கோடி வைர நெக்லஸ்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘முதலை நெக்லஸ்’ அணிந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.   2023ம் ஆண்டுக்கான...

கனிம வள கொள்ளையை தடுக்க போலீஸ் தயங்குவது ஏன்?

மா. மணிகண்டன்
கனிமவள கொள்ளையை தடுக்க யாருமில்லை அரசாணையை செயல்படுத்த தயக்கம் காட்டுகிறார்கள் தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க, வி.ஏ.ஓ.,...

சர்க்கரை நோயை குறைக்கும் இஞ்சி மற்றும் சுக்கு.

மனித வாழ்கையில் தவிர்க முடியாத பொருள் இஞ்சி மற்றும் சுக்கு. இந்த இரு பொருள்களும்  சுகர் மற்றும் உணவு செரிமானம் வாயு...

“லஞ்சம் பஸ்ட்” சம்பளம் நெக்ஸ்ட்! கல்லா கட்டும் தாசில்தார்.

இரா. தேவேந்திரன்.
*ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் கந்தசாமி இவர் பணியாற்றும் இடங்களில் அரசு  வழங்கும் சம்பளத்தை சட்டை செய்யாமல்...

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்.

ஆவடி மாநகர காவல் ஆணையராக பணியாற்றி கொண்டிருந்த  சந்திப் ராய் ரத்தோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு...

செப்டம்பர் 30ஆம் இதுக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி – செப்.30 கடைசி நாள் புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும்,...

பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் திடீர் மாற்றம்.

இரா. தேவேந்திரன்.
பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ்.திடீர் மாற்றம். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS புதிய...

திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு.

இரா. தேவேந்திரன்.
கோடை காலத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது . இதனால் பொதுமக்கள் தூக்கமில்லாமல் தவித்து...
error: Alert: Content is protected !!