chennireporters.com

குற்றம்

#tamil nadu lok sabha election தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடை பெறும் என்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று...

#election commission தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தே. ராதிகா
தமிழகத்தில்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்கு...

#avadi bus depot; திராவிட மாடல் ஆட்சியில் டீசல் திருடிவிற்கும் ஆவடி டெப்போ மேனேஜர்.

ஆவடி மாநகரப் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர் யுவராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த...

#Narcotics Control Bureau; போதைப்பொருள் கடத்தலில் அதிரடி கைது. தொடரும் விசாரணை! சாதிக்பாஷா வழக்கில் அதிரடி திருப்பங்கள். அடுத்தது என்ன?

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி). விசாரணையின்...

#dmk; திமுக உடன் பிறப்புக்களின் கட்டிங், கமிஷன் அடிதடி அரசியல்.

வளசரவாக்கத்தில் திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக வட்ட செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்த பகுதியில் உடன்...

#andhra goverment; ஆந்திர அரசை புரட்டி போட்ட இளம் பெண்ணின் தற்கொலை. 20 லட்சம் இழப்பீடு தந்த அரசு.

ஆந்திர அரசை பாராட்டிப் பேசியதால் வைரலான பெண், அடுத்த சில நாளில் தற்கொலை  செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன நடந்தது...

#election commissioner தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்.! நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதற்கு உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் .

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆக்கப்படும் தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தல்...

# government land worth 300 crores, 300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு. 8 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவு.

300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த...

#assaulted a tribal woman பழங்குடி இன பெண்ணை தாக்கிய பா.ம.க வினரை காப்பாற்றும் சப்இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

பழங்குடி இன பெண்மணி மீது தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையினர் மீது...

#road accident சாலை விபத்தில் மரணம் அடைந்த அரக்கோணம் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி.

அரக்கோணத்தை சேருந்த இளைஞன் மகேஸ்வரன் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி...