chennireporters.com

பொருளாதாரம்

#Coimbatore student case; Ordered to surrender in court; கோவை மாணவி விவகாரம்; தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு. நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு.

கோவையில் பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தொடர்பாக பள்ளி...

# High Court condemns Gopal IAS; ஐஏஎஸ் அதிகாரி பொய் சொல்லலாமா?கோபால் IASக்கு ஐகோர்ட் கண்டனம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படி பொய் பேசலாமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஓராண்டு...

#new chief justice p.s. kawai; உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.எஸ். கவாய்.

75 ஆண்டு கால இந்திய வரலாற்றில்  உச்ச நீதிமன்றத்தின் 2-வது தலித் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். கேரள...

#shekhar babu threatened a rowdy; ரவுடியை மிரட்டிய திமுக அமைச்சர் சேகர் பாபு.

திமுக அமைச்சர் சேகர்பாபு கொளத்தூர் பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்கிற ரவுடியை மிரட்டிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

#bjp alliance former minister t. jayakumar explains; பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர்  டி.ஜெயக்குமார் விளக்கம்! 

பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை...

#Dr. Ambedkar’s birthday celebration the chief minister ; டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் விழா முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக்...

#school girl issue; பள்ளி மாணவி விவகாரம். தலைமையாசிரியரை வன்கொடுமை வழக்கில் கைது செய்யவேண்டும்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளி ஒன்றில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை பள்ளியின்...

#highway patrol police; உப்புக் கல்லுக்கு உதவாத ஆவடி உளவுத்துறை. கல்லா கட்டும் ஹைவே பேட்ரோல் போலீஸ்.

சிறப்பு செய்தி# சிறப்பு செய்தி# ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக காயங்கள் இல்லாமல் உயிர்த்தப்பினார்....

#sexual crimes; பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். என்ன நடந்தது? ராமநாதபுரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும்...

#Eid al-Fitr; உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட ரமலான் பெரு விழா.

SS ரிஸ்வான்
புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் ‘ஈதுல் ஃபித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈது’ என்ற...