chennireporters.com

ரூபாய் நோட்டுகளால் சாமியை அலங்கரித்த கோயில் நிர்வாகம்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயி்லில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு பத்து ரூபாய், ஐம்பது, நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் அதாவது ரூபாய் 5 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அம்மனை அலங்கரித்திருந்தனர்.

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து பரவசம் அடைந்தனர்.

இதையும் படிங்க.!