chennireporters.com

#BREAKING || தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

corona

 

இன்று முதல் தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை

மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி

மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு கட்டாயம்

கடைகளில் 5 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு

காய்கறி மளிகை இறைச்சிக் கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவு

இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்

நாட்டு மருந்துக் கடைகளை திறக்கலாம்

இதையும் படிங்க.!