chennireporters.com

பஞ்சாப் 4 வீரர்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் கைது.

ஆனந்த குமார்
பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது – முன்விரோதத்தில் துப்பாக்கியை திருடி சுட்டுக் கொன்றது...

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் அனல் பறக்கும் ஐகோர்ட்!

ஆனந்த குமார்
மார்கழி மாத குளிரில் சென்னை உயர்நீதிமன்றம் சற்று அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. காரணம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தான்....

ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநர் அலட்சியம் வேல்முருகன் அறிக்கை.

ஆனந்த குமார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (28-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. காலாவதியானது ஆன்லைன்...

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டருக்கு1 லட்ச ரூபாய் அபராதம்.

ஆனந்த குமார்
காரில் வந்த வழக்கறிஞருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர் சிலைராஜன் என்பவருக்கு மாநில மனித உரிமைகள்...

தமிழகத்தில் தொடரும் என்.ஐ.ஏ சோதனை.அடுத்து சிக்கப்போவது யார்?

ஆனந்த குமார்
தமிழகத்தில் என் ஐ ஏ போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திடீரென்று சிவகங்கை, சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர்...

எளிமையின் இலக்கணம் ஓமந்தூர் ராமசாமி.

ஆனந்த குமார்
அரசியிலில் நேர்மையின் இலக்கணம் சென்னை ராஜதானியின் (Madras Presidency) பிரதமர்[ பிரீமியர்] ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவு தினம். நானும்...

இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட அப்பா நெல்லை கண்ணன் அவர்களது மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்! – சீமான் புகழாரம்.

ஆனந்த குமார்
தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்.  அவரது மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து...

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலை போராட்ட தியாகி “வீரமுரசு” திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள் நினைவு தினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான...

தாலுக்கா ஆபீசில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி. மூடி மறைக்கும் அதிகாரிகள்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு தாலுக்கா ஆபிசில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி; இதற்கு காரணமான வி.ஏ.ஒ,   ஆர்.ஐ,   தாசில்தார்,   ஆர்.டி.ஓ...

அதிமுகவில் நடக்கும் குழப்பத்திற்கு திமுகவே காரணம் சசிகலா குற்றச்சாட்டு.

ஆனந்த குமார்
திருவள்ளூர் அதிமுகவில் பிளவு என்பது நிச்சயம் திமுகவிற்கு தான் சாதகமாக அமையும். திமுகவிற்கே இது லாபம் எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட திட்டங்களை...
error: Alert: Content is protected !!