#Karur; கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் 39 பேர் பலி : த.வெ.க., தலைவர் விஜய் மீது அரசு கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்.
கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 39 பேர் உயிரிழந்தனர்....
