chennireporters.com

புலனாய்வு

கேரள கவர்னருக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்க மாட்டேன், அவர்களை உடனடியாக வெளியேற சொன்னார்....

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டருக்கு1 லட்ச ரூபாய் அபராதம்.

காரில் வந்த வழக்கறிஞருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர் சிலைராஜன் என்பவருக்கு மாநில மனித உரிமைகள்...

தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்ட டுபாக்கூர் வக்கீல் ஷேசாத்திரி.

கடந்த 10ஆம் தேதி அயனாவரம் தாசில்தார் ராமு; தன்னுடைய கையெழுத்தை போலியாக  போட்டு நிலத்தை  பத்திர பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக...

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார்.

வணக்கம் நண்பர்களே, இன்று 10,30 மணி அளவில் பெருநகர சென்னை மாநகரகாவல்துறை அவர்களிடம் கீழ்கண்ட புகார் மனுவை தாக்கல் செய்கின்றேன் :...

பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடி.

பகுதிநேர வேலை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து சேலம் சைபர்...

பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசு ரூ.3லட்சம்: கர்நாடக முதலமைச்சர் மீது புகார்..!

பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசு ரூ.3லட்சம்: முதலமைச்சர் மீது புகார்..! கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.3 லட்சம்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட காவல் துறையினர்கள்.  இதில் நான்கு பேர் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்....

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட்.

அருணா ஜெகதீசன் அறிக்கை எதிரொலி: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எடப்பாடி பழனிச்சாமியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் சிபி.எம். வலியுறுத்தல்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து – அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!  ...

லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது.

சென்னை வில்லிவாக்கத்தில் குடும்ப தகராறில் சமரசம்  செய்து வைக்க லஞ்சம் கேட்ட பெண் இண்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பர...