chennireporters.com

24/7 செய்திகள்

இந்து கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.

பட்டாபிராம் இந்து கல்லூரியில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலர் கலந்து...

தங்கை போல் பழகிய பெண்ணை பாலியல் உறவுக்கு அழைக்கும் அதிமுக எம்.பி .

தங்கை போல் பழகிய பெண்ணிடம் பாலியல் உறவுக்கு அழைக்கும் தேனி அதிமுக எம்.பி . ரவீந்திரநாத் மீது சென்னையை சேர்ந்த பெண்...

சென்னை ஊரப்பாக்கத்தில் என் கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டு கொலை.

சென்னை ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலையில் நடந்த என்கவுண்ட்டரில்  சென்னை ஓட்டேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை  கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த இரண்டு...

பெண் காவலர்களிடம் அத்துமீறும் கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன்.

கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இரவு நேரங்களில் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாக...

RTI சட்டத்தில் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய கூடாது. அறப்போர் இயக்கம் கோரிக்கை.

ஊழலை ஒழிப்பதாக பொய் சொல்லி ஊழல் ஒழிப்பு சட்டங்களை ஒழித்து வரும் மத்திய பாஜக அரசு. இந்த செயல் கண்டிக்க தக்கது...

அறுபது வயதில் அடியெடுத்து வைக்கும் சின்னக்குயில் சித்ரா பிறந்த தினம் இன்று.

தமிழக திரை உலகில் அழியாப்புகழுடன் திகழ்பவர் பின்னணிப்பாடகி சின்னக்குயில் சித்ரா அவர்கள் பிறந்த தினம் இன்று.  ஜூலை 27, இன்று பிறந்தநாள்...

முதல்வரை ஏமாற்றிய திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன். குமுறும் உபிக்கள்.

சுப்புராஜ் ப
கட்சி தலைமைக்கு கட்டுப்படாத மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆளுங்கட்சியில்...

15 தமிழர்களை படுகொலை செய்த ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.

15 தமிழர்களை படுகொலை செய்த ‘ஸ்டெர்லைட்’ அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது! ஆக.6-ம் தேதி சென்னை பள்ளி நிகழ்விற்கு...

பெண் போலீஸ் அதிகாரி பற்றி லஞ்ச புகார் கூறிய எஸ்பிக்கு டி.ஜி.பி கண்டனம்.

சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி சிவகுமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கண்டனம் தெரிவித்து மெமோ அனுப்பியுள்ளார். இந்த செய்தி தற்போது போலீஸ்...

மணிப்பூரில் நிர்வாண படுகொலைகள் மௌனம் கலைப்பாரா பிரதமர்.

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் என்னும் மாநிலம் கலவர பூமியாகி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்...