chennireporters.com

24/7 செய்திகள்

RTI சட்டத்தில் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய கூடாது. அறப்போர் இயக்கம் கோரிக்கை.

ஊழலை ஒழிப்பதாக பொய் சொல்லி ஊழல் ஒழிப்பு சட்டங்களை ஒழித்து வரும் மத்திய பாஜக அரசு. இந்த செயல் கண்டிக்க தக்கது...

அறுபது வயதில் அடியெடுத்து வைக்கும் சின்னக்குயில் சித்ரா பிறந்த தினம் இன்று.

தமிழக திரை உலகில் அழியாப்புகழுடன் திகழ்பவர் பின்னணிப்பாடகி சின்னக்குயில் சித்ரா அவர்கள் பிறந்த தினம் இன்று.  ஜூலை 27, இன்று பிறந்தநாள்...

முதல்வரை ஏமாற்றிய திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன். குமுறும் உபிக்கள்.

சுப்புராஜ் ப
கட்சி தலைமைக்கு கட்டுப்படாத மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆளுங்கட்சியில்...

15 தமிழர்களை படுகொலை செய்த ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.

15 தமிழர்களை படுகொலை செய்த ‘ஸ்டெர்லைட்’ அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது! ஆக.6-ம் தேதி சென்னை பள்ளி நிகழ்விற்கு...

பெண் போலீஸ் அதிகாரி பற்றி லஞ்ச புகார் கூறிய எஸ்பிக்கு டி.ஜி.பி கண்டனம்.

சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி சிவகுமாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கண்டனம் தெரிவித்து மெமோ அனுப்பியுள்ளார். இந்த செய்தி தற்போது போலீஸ்...

மணிப்பூரில் நிர்வாண படுகொலைகள் மௌனம் கலைப்பாரா பிரதமர்.

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் என்னும் மாநிலம் கலவர பூமியாகி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்...

லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பிராடு பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ..

எந்த தயக்கமின்றியும் யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக பெண் அதிகாரிகள் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. தாம்பரம் காவல் மாவட்டத்தில்...

டாஸ்மாக் திருட்டு கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டிங் எஸ்.ஐ.ராஜா.

 பொது மக்களின் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணத்தை அரசு அதிகாரிகள் மறந்து லஞ்சம் என்கிற பிச்சை காசு...

கடைசி ரவுண்டில் கல்லா கட்டிய ஆவடி சப் ரிஜிஸ்டார் மல்லிகேஸ்வரி.

ஒரே இடத்தில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி கொள்ளையடித்த ஆவடி சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.கடந்த நான்கு...

ஏரி புறம்போக்கில் கல்லறை கட்டும் போலி பாதிரியார்கள்.

நாளுக்கு நாள் போலி பாதிரியார்கள் அதிகரித்து வருகிறார்கள். விரும்பத்தகாத பல சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் இயேசு உங்களை அழைக்கிறார். இயேசுவை...