chennireporters.com

அறிவியல் & தொழில்நுட்பம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா. திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார் வாழ்த்து.

இரா. தேவேந்திரன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் தமிழக இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட துறை அமைச்சருமான உதயநிதி...

நவம்பர் 26 இந்திய அரசியல் சாசன தினம். இன்று. வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கட்டுரை.

இரா. தேவேந்திரன்.
இந்திய அரசியல் சாசன தினம் குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார். வழக்கறிஞர் கே.எஸ். ராதா கிருஷ்ணன். இந்தியா...

ஊழல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் “போஸ்டிங்கை” மாற்றி உத்தரவு போட்ட கலெக்டர்.

இரா. தேவேந்திரன்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரம் இல்லாமல் 300க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி...

”லஞ்சம்” கொடுக்காத இளைஞரை அடித்த ”பொறுக்கி நர்ஸ்” மீது நடவடிக்கை எடுக்காத அரசு..

இரா. தேவேந்திரன்.
அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தற்கு  ரூபாய் 5,000ம் லஞ்சம் கேட்டு தர மறுத்த குழந்தையின் பெற்றோரை அடித்த அரசு மருத்துவமனையின் நர்ஸ்...

4,000 ஆயிரம் கோடிக்கு 604 ரோல்ஸ் ராய் கார் வைத்திருக்கும் புருனே மன்னர்.

ஒரு கார் வாங்குவதற்கே பலர் படாதபாடு படுகின்றனர். இங்கு ஒருவர் ரூ.4,000 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மட்டுமே வைத்துள்ளார். இவர்...

உலக கோப்பை கிரிகெட் போட்டி 70,000ம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டதா?

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டி 500க்கும் மேற்பட்ட இணையதளங்கள் பெட்டிங்கை தொடங்கியுள்ளதாகவும் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலகக்கோப்பை வெல்லும் என...

உலக கோப்பை கிரிகெட் வெல்லப்போவது யார்? மனம் திறந்த ஆஸ்திரேலியா வீரர் மிச்சல் மார்ஸ்

இரா. தேவேந்திரன்.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்...

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த அரசு. மேல்மா சிப்காட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு…

இரா. தேவேந்திரன்.
செய்யாறு மேல்மா சிப்காட்டை எதிர்த்த 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம், மக்கள் பாதை,...

கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய வருகின்றனர் இதில் பல முக்கிய...

அனுமதி இல்லாமல் இயங்கும் 200 கம்பெனிகள். நடவடிக்கை எடுக்காமல் “கல்லா கட்டி” காசு பார்க்கும் அரசு அதிகாரிகள்.

இரா. தேவேந்திரன்.
புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் 200 க்கும் மேற்பட்ட  கம்பெனிகள் இயங்கி வருகிறது. மேலும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்...