chennireporters.com

அறிவியல் & தொழில்நுட்பம்

தமிழக ஆளுநர் மீது சுப உதயகுமார் அவதூறு வழக்கு.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஆளுநர் பேசிய பேச்சு உண்மைக்கு புறம்பானது உடனடியாக அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால்...

ஆட்டம் போடும் அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

கர்ப்பிணிகளின் உயிரோடு விளையாடும் டாக்டர்; பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் ஓர் பேரவலம்! அரசு மருத்துவமனையில் ஆபாச விளையாட்டு டாக்டர் கங்காதரன் லீலைகள்!...

கோடைகாலத்தில் கோமியம் கலந்த குடிநீரை குடியுங்கள் அண்ணாமலை கடிதம்.

கோடை காலத்தில் பாஜக தொண்டர்கள் நோய்களைத் தீர்க்கும் கோமியத்துடன் மோர் மற்றும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்...

சென்னை கலாஷேத்ரா விவகாரம்: உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது...

தமிழ்நாட்டில் எழுச்சியை, உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர் ”வைக்கம்” முதலமைச்சர் பேச்சு.

சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு , சமத்துவம்,  மானுடப்பற்று, பெண்கள் முன்னேற்றம் மற்றும் அறிவியல் மனப்பான்மை பெரியாரியத்தின் அடிப்படை கொள்கைகள். வைக்கம்...

பள்ளி சிறுவர்களை பாராட்டிய கலெக்டர்.

திருவள்ளூரில் இரண்டு பள்ளி மாணவர்கள் ரூ 15 ஆயிரம் பணத்தை சேர்த்து வைத்து புத்தகம் வாங்கியதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி...

பெண் வேடமிட்டு முதல் பரிசு தட்டிச் சென்ற ஆணழகன்.

பெண்ணல்ல. கேரளாவில் நடந்த திருவிழாவில் பெண்களை போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள...

கோடையில் கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்.

வெயிலுக்கு மரணம்என்று படிக்கிறோமே தவிர எதனால்மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை . விழிப்புணர்வு இருந்தால் உயிர் பலிகளை தவிர்க்கலாம். ” சன்...

”மா” விவசாயம் பாதிப்பு அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

பெரியகுளத்தில் தொடர் மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கம் காரணமாக மா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  விவசாயிகள் பெரிதும்  கவலை  அடைந்துள்ளனர்....

முதல்வருக்கு தெரியுமா?காத்திருக்கும் 237 பேரின் டி.எஸ்.பி. கனவு!

நான்கு மாதம் டிஎஸ்பி பயிற்சி முடித்து காத்திருக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கு முதலமைச்சர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை  எழுந்துள்ளது தமிழக...