chennireporters.com

ஆன்மிகம்

#palani murugan பழனி கோவிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை . இந்துக்கள் யார் என்பதை நீதிபதி விளக்க வேண்டும் முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்.

இரா. தேவேந்திரன்.
பழனி கோவிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை விதித்து மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவு கிறப்பித்துள்ளது. இந்துக்கள் யார்...

#GyanavabhiMosqueCase இந்துக்கள் வழிபட வாரணாசி (varanasi court )நீதிமன்றம் உத்தரவு.

#GyanavabhiMosqueCase இந்துக்கள் வழிபடவும் அர்ச்சகரை நியமிக்கவும்  வாரணாசி (varanasi court) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது....

#Karate பள்ளி மாணவர்களை மெய் சிலிர்க்க வைத்த நீதிபதியின் பேச்சு. அதிர்ந்த அரங்கம்.

கோவையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில்  கலந்து கொண்டு பேசிய  நீதிபதி  “மனிதர்களின் உண்மையான...

முருகன் அழகு கடவுள் மட்டுமல்ல அநீதிக்கு எதிரானவன். நீதிபதி முகமது ஜியாவுதீன் பேச்சு.

கோயமுத்தூரில் நடந்த தைப்பூச விழாவில் முருகன் என்றால் அழகன் என்பது மட்டும் பொருள் அல்ல அநீதிக்கு எதிரானவன் என்ற பொருளும் குறிக்கும்...

#ram mandir#: காவி கும்பலின் கன்னத்தில் அறைந்த சிறுவன். வைரலாகும் வீடியோ.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு சாமியாரிடம் எஸ்.எம். என்கிற இந்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் ராமர் கோயில் திறப்பு பற்றி அவரிடம்...

haryana: ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்த ஹரிஷ் மேத்தா என்பவர் மாரடைப்பால் காலாமானார்.

அரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அங்கு நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் அனுமன் வேடம் அணிந்த...

ayodhya: 1993-ல் படுகொலை செய்யப்பட்ட ராமர் கோவில் முதல் பூசாரி லால் தாஸ்.

அயோதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதனைத்தோடர்ந்து இராமர் பற்றியும் ராமர் கோயில் பற்றியும் பல்வேறு செய்திகள் சமூக வளைதலங்களில்...

assam: அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு.

இரா. தேவேந்திரன்.
அசாம் (assam)  மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்கனவே ராகுல்...

நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த உலகத்தின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை குயிலி.

நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த உலகத்தின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை குயிலி. அடுப்படியில் அடிமையாய் இருந்த அந்த கால...