chennireporters.com

#’Neomax’ company; பல கோடிகளை சுருட்டிய ‘நியோமேக்ஸ்’ நிறுவன வழக்குகளை விசாரித்த டி.எஸ்.பி திடீர் மாற்றம்.

மதுரையில் ‘நியோமேக்ஸ்’ வழக்குகளை கையாண்ட டிஎஸ்பி மணிஷா திடீர் டிரான்ஸ்ஃபர். மதுரையில் ‘நியோமேக்ஸ்’ வழக்குகளை கையாண்ட சிறப்பு டிஎஸ்பி மணிஷா திடீரென பணியிட...

#VAO’s for accepting a bribe arrested; பட்டா வழங்க 75,000 ம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஒ. கைது.

ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் ஒரே நாளில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்தந்த மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தி...

#Trichy Registration Department DIG Ramasamy dismissed; திருச்சி பதிவுத்துறை டி.ஐ.ஜி. ராமசாமி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.

திருச்சி பத்திர பதிவுத்துறை மண்டல துணைத்தலைவராக இருப்பவர் ராமசாமி. இவர் மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை போலியாக பதிவு...

#Ponn Manickavel; பொன் மாணிக்கவேல் மீதான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய தடை விதிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் .

சிலைக்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க...

#Corrupt should be hanged until they die; மக்கள் பணத்தை கொள்ளையடித்து, ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி சாகும் வரை தூக்கிலிடவேண்டும்.

ஓய்வு பெற இரண்டு நாள் இருக்கும் பொழுது அரசு  பெண் அதிகாரி ஒருவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திடீரென பணி...

#DMK ministers resign; திமுக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா. துரைமுருகன் எப்போது???

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து...

#TVK’s Booth Committee Conference in Coimbatore; நான் யாரையும் ஆட்சி அமைக்க விட மாட்டேன் கோயமுத்தூரில் விஜய் ஆவேசம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் தவெக தலைவர் நடிகர் விஜய்...

#Fraud of several lakhs in providing loans; மகளிர் குழுவில் லோன் வழங்குவதில் பல லட்சம் மோசடி .

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் குழுவிற்கு வழங்கப்படும் கடன் தொகையில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூரை சுற்றியுள்ள...

#POCSO case; ஈஷா பள்ளி மீது தொடரும் குற்றச்சாட்டு; போக்சோவில் வழக்கு பதிவு.

ஈஷா இருப்பிடப் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரால் தன் மகன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர்...

#PD Jayakumar crores and corrupted; கோடிக்கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்த பிடி ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகத்தையே உலுக்கக்கூடிய செய்தியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 200 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கத்தை...