chennireporters.com

#andhra goverment; ஆந்திர அரசை புரட்டி போட்ட இளம் பெண்ணின் தற்கொலை. 20 லட்சம் இழப்பீடு தந்த அரசு.

ஆந்திர அரசை பாராட்டிப் பேசியதால் வைரலான பெண், அடுத்த சில நாளில் தற்கொலை  செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன நடந்தது...

#election commissioner தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்.! நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதற்கு உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் .

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆக்கப்படும் தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தல்...

# government land worth 300 crores, 300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு. 8 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவு.

300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த...

#assaulted a tribal woman பழங்குடி இன பெண்ணை தாக்கிய பா.ம.க வினரை காப்பாற்றும் சப்இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

பழங்குடி இன பெண்மணி மீது தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையினர் மீது...

#fake document போலி ஆவணம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஏமாற்றிய தம்பி. அண்ணனுக்கு அல்வா கொடுத்த போலீஸ்.

தனது தந்தையின் நிலத்திற்கு போலிப்பட்டார் தயார் செய்து நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் தம்பி மற்றும் தனது உறவினர்கள் மீது நடவடிக்கை...

#jarkant spain couple sexually assaulted; உலக அரங்கில் இந்தியாவை தலை குனியவைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை .

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண் முன் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம்...

#finland; கல்விக்கு முதலிடம் தந்து உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளிய பின்லாந்து.

முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து.தரமான கல்வியில் முதலிடம்! ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு.இதன் சார்பில்,...

#sand mafia கோடிகளில் புரளும் மணல் மாபியாகளுக்கு வக்காலத்து வாங்கும் போலீசார். தனிப்படை அமைத்து தேடிவரும் டிஎஸ்பி.

கோடிகளில் புரளும் மணல் மாபியா வக்காலத்து வாங்கும்  போலீசாரால் மணல் மற்றும்  மன் கடத்தல் அதிகரித்து வருகிறது.  திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு,...

#march-1 dmk stalin; மார்ச்1-ஸ்டாலின்- உடன் பிறப்புக்களின் “உதிரமே” வாழ்க நீ பல்லாண்டு…

உடன் பிறப்புக்களின் உதிரமே வாழ்க நீ பல்லாண்டு.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள். திருவள்ளூர் திமுக ஒன்றிய குழு...

#ECR ஈஞ்சம்பாக்கத்தில் ஷீரடி சாய் பாபா பெயர் சொல்லி மோசடி செய்யும் பிரேம் கல்லாட் .

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் உரிமையாளர் பிரேம் கல்லாட்  இவர்...