chennireporters.com

# government land worth 300 crores, 300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு. 8 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவு.

300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த...

#assaulted a tribal woman பழங்குடி இன பெண்ணை தாக்கிய பா.ம.க வினரை காப்பாற்றும் சப்இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

பழங்குடி இன பெண்மணி மீது தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையினர் மீது...

#fake document போலி ஆவணம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஏமாற்றிய தம்பி. அண்ணனுக்கு அல்வா கொடுத்த போலீஸ்.

தனது தந்தையின் நிலத்திற்கு போலிப்பட்டார் தயார் செய்து நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் தம்பி மற்றும் தனது உறவினர்கள் மீது நடவடிக்கை...

#jarkant spain couple sexually assaulted; உலக அரங்கில் இந்தியாவை தலை குனியவைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை .

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண் முன் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம்...

#finland; கல்விக்கு முதலிடம் தந்து உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளிய பின்லாந்து.

முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து.தரமான கல்வியில் முதலிடம்! ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு.இதன் சார்பில்,...

#sand mafia கோடிகளில் புரளும் மணல் மாபியாகளுக்கு வக்காலத்து வாங்கும் போலீசார். தனிப்படை அமைத்து தேடிவரும் டிஎஸ்பி.

கோடிகளில் புரளும் மணல் மாபியா வக்காலத்து வாங்கும்  போலீசாரால் மணல் மற்றும்  மன் கடத்தல் அதிகரித்து வருகிறது.  திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு,...

#march-1 dmk stalin; மார்ச்1-ஸ்டாலின்- உடன் பிறப்புக்களின் “உதிரமே” வாழ்க நீ பல்லாண்டு…

உடன் பிறப்புக்களின் உதிரமே வாழ்க நீ பல்லாண்டு.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள். திருவள்ளூர் திமுக ஒன்றிய குழு...

#ECR ஈஞ்சம்பாக்கத்தில் ஷீரடி சாய் பாபா பெயர் சொல்லி மோசடி செய்யும் பிரேம் கல்லாட் .

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் உரிமையாளர் பிரேம் கல்லாட்  இவர்...

#puzhal layout புழல் அருகே லே-அவுட் போடாத காலி இடத்திற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள். கைமாறிய கோடிகள்.

இரா. தேவேந்திரன்.
புழல் அடுத்த சிறுங்காவூர் பகுதியில் காலியாக உள்ள ஏழு ஏக்கர் இடத்திற்கு புழல் பிடிஒ சித்ரா மற்றும் மணிசேகர் ஆகியோர் லட்சக்கணக்கில்...

#Tamil Nadu registration department அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகள் பெயர் சொல்லி 300 கோடி ரூபாய் சொத்து சேர்த்த பத்திரப்பதிவு துறையின் கூடுதல் பதிவுத்துறை தலைவர் முகமது ஜாஃபர் சாதிக்.

#exclusivenews  #exclusivenews  #exclusive news மக்களையும் ஏமாற்றி மச்சானையும் ஏமாற்றி பல கோடி சொத்து சேர்த்த கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் முகமது...