chennireporters.com

இந்தியா

4,000 ஆயிரம் கோடிக்கு 604 ரோல்ஸ் ராய் கார் வைத்திருக்கும் புருனே மன்னர்.

ஒரு கார் வாங்குவதற்கே பலர் படாதபாடு படுகின்றனர். இங்கு ஒருவர் ரூ.4,000 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மட்டுமே வைத்துள்ளார். இவர்...

இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி-யின் ராஜ வாழ்க்கை.. வீடு மட்டும் 43 ஏக்கர்.

இரா. தேவேந்திரன்.
2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை இனி எப்ப திறந்து பார்த்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும்...

”சேரி” என்ற வார்த்தையை பயன்படுத்திய குஷ்புவுக்கு வி.சி.க. கண்டனம். டோஸ் விட்ட பா.ரஞ்சித்..

சேரியில் ஒருநாள் வந்து தங்கிப்பார் என்று குஷ்புவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துனைப்பொதுச்செயலாளர் வன்னியரசு சவால் விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார். நடிகையும்...

உலக கோப்பை கிரிகெட் போட்டி 70,000ம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டதா?

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டி 500க்கும் மேற்பட்ட இணையதளங்கள் பெட்டிங்கை தொடங்கியுள்ளதாகவும் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலகக்கோப்பை வெல்லும் என...

இந்திய அணி தோல்விக்கு காரணமான ரோகித்தை நீக்கவேண்டும். ”கில்லுக்கும் ஸ்ரேயாசுக்கும்50 சவுக்கடி” தரவேண்டும். ரசிகர்கள் கோரிக்கை..

இரா. தேவேந்திரன்.
அகமதாபாத்தில் 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றாத நோக்கத்தில் களமிறங்கி விளையாடாத இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் அபாரமாக தோல்வியடைந்தது. 50 ஓவர்...

உலக கோப்பை கிரிகெட் வெல்லப்போவது யார்? மனம் திறந்த ஆஸ்திரேலியா வீரர் மிச்சல் மார்ஸ்

இரா. தேவேந்திரன்.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்...

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த அரசு. மேல்மா சிப்காட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு…

இரா. தேவேந்திரன்.
செய்யாறு மேல்மா சிப்காட்டை எதிர்த்த 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம், மக்கள் பாதை,...

கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய வருகின்றனர் இதில் பல முக்கிய...

தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்…

‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத்...

அனுமதி இல்லாமல் இயங்கும் 200 கம்பெனிகள். நடவடிக்கை எடுக்காமல் “கல்லா கட்டி” காசு பார்க்கும் அரசு அதிகாரிகள்.

இரா. தேவேந்திரன்.
புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் 200 க்கும் மேற்பட்ட  கம்பெனிகள் இயங்கி வருகிறது. மேலும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்...