தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 13 பேர் உயிரிழந்ததற்கு காரணமான போலீஸ் அதிகாரிக்கு ”பதவி உயர்வு” மௌனம் காக்கும் முதல்வர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார், டி.ஜி.பி-யாக தமிழக அரசு பதவி உயர்வு...