chennireporters.com

இந்தியா

ஃபிராடு கமிஷனரை தண்ணி இல்லாத காட்டுக்கு தூக்கி அடித்த அமைச்சர்.

இரா. தேவேந்திரன்.
திருவேற்காடு நகராட்சியில் பிராடுத்தனம் செய்து கல்லாகட்டி வந்த நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு மாற்றி அரசு...

இளம் பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்.

இரா. தேவேந்திரன்.
உத்திரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள்...

அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல். எடப்பாடி மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...

”தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய” விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து தலைவர். பாரதி சரவணன்.

இரா. தேவேந்திரன்.
வேட்புமனுவில் குற்றப் பின்னணியை மறைத்து பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ள விளாங்காடுபாக்கம் தி. மு. க ஊராட்சி மன்ற தலைவர் பாரதி...

ஆயுதத்தை மௌனித்து அமைச்சரான தெலுங்கானாவின் இரும்பு பெண்மணி சீதாக்கா…

சத்தீஷ்கர் மாநிலத்தின் மலைப்பகுதியின் விளிம்பில் உள்ளது ஜெகன்னப்பேட்டை என்னும் கிராமத்தில் தனசாரி அனுசுயா சீதாக்கா  என்னும் இவர் ஜூலை மாதம் ஒன்பதாம்...

தனது சொந்த செலவில் நிவாரணப்பொருட்களை வழங்கிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர்.

ஆனந்த குமார்
    கடந்த ஒரு வாரமாக மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீரை விலை கொடுத்து...

சோனியா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய ஒற்றுமை பயணம். மினி மாரத்தான் போட்டி நடை பெற்றது.

சு. சுகுந்தன்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா உளுந்தூர்பேட்டை சட்டமன்ற...

பத்திரிகையாளருக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகளுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்.

இரா. தேவேந்திரன்.
பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவுக்கு எதிராக மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

வேலூர் சரக டி.ஐ.ஜிக்கு மாமுல் தரும் தனிப்பிரிவு எஸ்.ஐ. பந்தா காட்டும் பத்ராச்சலம்.

இரா. தேவேந்திரன்.
வேலூர் சரக டிஐஜி பெயர் சொல்லி பந்தா காட்டும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்ராசலம் மீது டிஐஜி முத்துசாமி என்ன நடவடிக்கை...

காணாமல் போன” திருவள்ளூர் எம்.பி.” மழை வெள்ளத்தில் தேடும் மக்கள்.

சை. சையத் ரிஸ்வான்
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் வேணுகோபால் மக்களுக்கான எந்த பணிகளையும் செய்யவில்லை என்பதாலேயே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படு...