chennireporters.com

அரசியல்

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி ஆவடியில் ரயில் மறியல் போராட்டம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏன்...

தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகையே இது! திருமா கண்டனம்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் இராகுல் காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை அவசர அவசரமாக பாஜக அரசு...

இந்தியாவின் குரல் ஒலிக்கவேண்டும் என்பதற்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் ராகுல் ட்விட்.

நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன் என்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  வயநாடு தொகுதி...

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு திமுக கண்டனம்.

ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்” “ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக...

மருமகனை நான் தான் கொலை செய்வேன் சபதத்தை நிறை வேற்றிய மாமனார்.

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப்படுகொலை செய்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  தன் பேச்சை மீறி  தன்...

வழக்கறிஞரை குடிபோதையில் தாக்கிய போலீசார் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

திருத்தணியில் வழக்கறிஞர் மீது குடிபோதையில் இருந்த போலீசார் கூட்டாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிபோதையில் வழக்கறிஞரை...

தமிழ்நாடு மக்கள் பாராட்டும் அசத்தல் நிதிநிலை அறிக்கை 2023-24.

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் திராவிட முன்னேற்ற...

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை;

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்...

ஆவடி ரிஜிஸ்டர் ஆபீஸில் சண்டை போட்டு கொண்ட மல்லிகேஸ்வரியின் கமிஷன் ஏஜென்ட்டுகள்.

SS ரிஸ்வான்
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன் தினம் 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 2 லட்சம் ரூபாய்...

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லட்சம் ரூபாய் சிக்கியது.   ஆவடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று...