chennireporters.com

கெடிலம் ஆற்றில் உயிரிழந்த விவகாரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பாலகிருஷ்ணன் கோரிக்கை.

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி! தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்க! சிபிஐ(எம்) வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம், கெடிலம்...

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஜீப் ஓட்டுநர் நேற்று ஓய்வு பெற்றார்.

அவரை வீட்டுக்கு தன் ஜீப் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்டி சென்ற முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா செயலுக்கு பொதுமக்கள் மற்றும்...

ரயிலில் அட்டகாசம். கொழுப்பெடுத்து அலையும் கல்லூரி மாணவர்களை காவல்துறை கண்டிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

குணசேகரன் வே
மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன் அதற்கு முன்னதாக சக நண்பர்களுடன்ஓடும் ரயிலில் சாகசம்...

மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளும் மோடியின் புறக்கணிப்பும்

குணசேகரன் வே
ஐயா பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். இந்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா – தொடக்க...

திருத்தணி அருகே சொகுசு காரில் திடீர் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக கணவன்-மனைவி உயிர்தப்பினர்.

திருத்தணி அடுத்த புதூர் பகுதியில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து. திருத்தணி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்...

வீரப்பனின் சகோதரர் மரணம் நெடுமாறன் இரங்கல் அறிக்கை.

33ஆண்டுகள் சிறையிலிருந்த மாதையன் மரணம்!தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை வீரப்பனின் அண்ணன் மாதையன் 33 ஆண்டுக் காலம்...

அரசியல் நாகரிகம் தெரியாமல் கோபத்தில் பேசுகிறார் அண்ணாமலை சிபிஎம் மாநில செயலாளர் அறிக்கை.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

மே-18 – ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் கடைப்பிடிக்க கனடா நாடாளுமன்றம் தீர்மானம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை“ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளான நினைவு நாளாக மே-18ஆம் நாளை கடைப்பிடிக்கும்படி....

மட்ட ரக அரசியல் செய்யும் எடப்பாடிக்கு கண்டனம் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை.

குணசேகரன் வே
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்....