chennireporters.com

விடுதலை நாயகன் பேரறிவாளன் கடந்து வந்த பாதை…

1991ம் ஆண்டு மே 21 : சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை...

இலங்கையில் பொருளாதார பேரழிவிற்கு என்ன காரணம்?

இலங்கையில் ஆட்சியாளர்கள்,தன் நாட்டில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து துறைகளிலும் அந்நிய நாட்டிற்கு வழி விட்டதால் பொருளாதார சுரண்டல் நடந்தது. அன்னிய...

சீரழியும் பச்சையப்பர் கல்லூரி நிர்வாகத்தில் முதல்வர் தலையிட வேண்டும். பழ.நெடுமாறன் வேண்டுகோள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. மிக உயர்ந்த...

கவர்னர் ஒரு அரசியல் கட்சி குறித்து தவறாக பேசியது ஜனநாயகத்திற்கு எதிரானது ஐயா பழ:நெடுமாறன் கண்டனம்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உயர் பதவியாகும். ஆனால்...

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு….

தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு...

பிளஸ் டூ தேர்வு மாணவர்கள் செருப்பு அணிந்து வரத்தடை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் தரப்பில்...

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் நினைவு தினம் இன்று.

இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர்...

புரட்சிக் கவிஞர் திரு.பாவேந்தர்_பாரதிதாசன்,Ex.M.L.A., அவர்கள் பிறந்ததினம் இன்று!.

தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக...

விளிம்புநிலை மக்கள் அரசைத் தேடி வர வேண்டாம் அரசு உங்களை தேடி வரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கு நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன்...

வசூல் வேட்டை நடத்தும் ஆவடி தாலுக்கா ஆபிஸ் உதவியாளர் ரமேஷ் தட்டிக்கொடுக்கும் அதிகாரிகள்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுகிறான் என்பார்கள் , உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தான் லஞ்சம் வாங்குவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால்...