chennireporters.com

குற்றம்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் தவித்த(Brahmins) பிராமணர்கள்.

இரா. தேவேந்திரன்.
செங்கற்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரத்தில்  25க்கும் மேற்பட்ட ஐயர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு திருப்போரூர் மீன் மார்க்கெட் அடுத்துள்ள...

கோவை தொண்டாமுத்தூர் பத்திர பதிவு அதிகாரி பொது மக்கள் வயிற்றில் அடித்து வாரி சுருட்டும் வாயாடி ராஜேஸ்வரி.

இரா. தேவேந்திரன்.
கோவையில் மாவட்ட தலைமைப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ் தொண்டாமுத்தூா், மதுக்கரை, காந்திபுரம், வடவள்ளி, கணபதி, சிங்காநல்லூா், சூலூா், அன்னூா், மேட்டுப்பாளையம்,...

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் திடீர் ராஜினாமா உட்கட்சி பூசல் காரணம்?

இரா. தேவேந்திரன்.
பிரத்தியேகமான சிறப்பு செய்தி: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்யப்பட்டுள்ளது நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்வகேட்...

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் 11 பேரின் விடுதலை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது என்றும் இரண்டு வாரங்களில் 11...

தருமபுரி மாவட்ட தினத்தந்தி போட்டோகிராபர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை.

சக பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் தர்மபுரி மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் அவர்கள் மீது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில்...

பத்திரப்பதிவில் மெகா ஊழல் பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு..

தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருவதாகவும், ஒரு பத்திரத்திற்கு ரூ.5500 லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

50 கோடி ரூபாய் கட்டப்பஞ்சாயத்து செய்த சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்.

இரா. தேவேந்திரன்.
#exclusive story…#exclusive story…#exclusive story… பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சட்ட விரோதமாக கடத்தி கமிஷனர் அறையிலேயே...

அமலாக்கத்துறை வளையத்தில் நகராட்சி கமிஷனர். சிக்கப் போகும் முக்கிய பெண் அதிகாரி.

தமிழகத்தில் உள்ள நகராட்சி துறையில் பணியாற்றும் சில கமிஷனர்கள் மற்றும் ஆர்டிஎம் பதவியில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் மீது விரைவில்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு போலீஸ், அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 13 பேர் உயிரிழந்ததற்கு காரணமான போலீஸ் அதிகாரிக்கு ”பதவி உயர்வு” மௌனம் காக்கும் முதல்வர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார், டி.ஜி.பி-யாக தமிழக அரசு பதவி உயர்வு...