chennireporters.com

வாழ்வியல்

பக்தர்களின் சுவை குன்றாத திருப்பதி லட்டுக்கு “306” வயது.

பக்தர்களின் மனதில் நிலைத்து நிற்கும் சுவை குன்றாத திருப்பதி லட்டுக்கு “306” வயதாகிறது. உலகம் முழுவதிலிருந்து திருப்பதிக்கு சாமி கும்பிட வரும்...

தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு.

தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக ஆட்சி காலம் கேடுகாலமாக...

இந்து கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.

பட்டாபிராம் இந்து கல்லூரியில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலர் கலந்து...

தங்கை போல் பழகிய பெண்ணை பாலியல் உறவுக்கு அழைக்கும் அதிமுக எம்.பி .

தங்கை போல் பழகிய பெண்ணிடம் பாலியல் உறவுக்கு அழைக்கும் தேனி அதிமுக எம்.பி . ரவீந்திரநாத் மீது சென்னையை சேர்ந்த பெண்...

பெண் காவலர்களிடம் அத்துமீறும் கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன்.

கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இரவு நேரங்களில் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாக...

மணிப்பூரில் நிர்வாண படுகொலைகள் மௌனம் கலைப்பாரா பிரதமர்.

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் என்னும் மாநிலம் கலவர பூமியாகி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்...

லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பிராடு பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ..

எந்த தயக்கமின்றியும் யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக பெண் அதிகாரிகள் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. தாம்பரம் காவல் மாவட்டத்தில்...

டாஸ்மாக் திருட்டு கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டிங் எஸ்.ஐ.ராஜா.

 பொது மக்களின் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணத்தை அரசு அதிகாரிகள் மறந்து லஞ்சம் என்கிற பிச்சை காசு...

கடைசி ரவுண்டில் கல்லா கட்டிய ஆவடி சப் ரிஜிஸ்டார் மல்லிகேஸ்வரி.

ஒரே இடத்தில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி கொள்ளையடித்த ஆவடி சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.கடந்த நான்கு...

ஏரி புறம்போக்கில் கல்லறை கட்டும் போலி பாதிரியார்கள்.

நாளுக்கு நாள் போலி பாதிரியார்கள் அதிகரித்து வருகிறார்கள். விரும்பத்தகாத பல சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் இயேசு உங்களை அழைக்கிறார். இயேசுவை...