chennireporters.com

வாழ்வியல்

திருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை; பழ. நெடுமாறன் கண்டனம்.

இரா. தேவேந்திரன்.
தமிழின் தொன்மையைப் பற்றி கொஞ்சம் கூட அறியாத தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி   திருக்குறளின் புகழ் குறித்து அறியாமல் பேசி இருப்பது...

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.

தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்....

தூத்துக்குடி கலவரம் அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் பழ. நெடுமாறன் கோரிக்கை.

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின்...

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை...

இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட அப்பா நெல்லை கண்ணன் அவர்களது மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்! – சீமான் புகழாரம்.

தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்.  அவரது மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து...

வாழும் வரை போராடுவேன். வெங்கடேசன் தாத்தாவின் தன்னம்பிக்கை.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவில் நாம் பார்த்த அந்த காட்சி கண்களில் கண்ணீரை வர வைத்தது ....

தோழர் நல்லக்கண்ணு எனும் வாழும் வரலாறு.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் ஐயா நல்ல கண்ணுவின் உயர்ந்த உள்ளம் இனி வரும் இளைய தலைமுறைகளுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு...

கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்கவேண்டும். தமிழக முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன்...

ஐஏஎஸ் அதிகாரியின் அம்மாவுக்காக நீதிமன்ற உத்தரவை மீறிய ஆர்.டி.ஓ

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தை சேர்ந்த பகுதி தொழுதாவூர். இந்த கிராமத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில்  ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவின்...

சென்னை போரூரில் இயற்கை விவசாய பொருட்காட்சி.

போரூர் ராஜா திருமண மண்டபம் நடைபெறும் இந்த கண்காட்சியை மதுரவாயில் தி.மு.க. எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி அவர்கள் தொடங்கி வைக்கிறார். இந்த...