chennireporters.com

உலகம்

உச்சநீதிமன்றத்தில் 11 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்திய தமிழக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்.

இரா. தேவேந்திரன்.
வரதட்சணை கோரிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி வருண்குமார் தாமாக முன்வந்து சமரசம் செய்ய கோரியதை ஏற்று 11 லட் ரூபாய்...

செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறக்கட்டும் பொங்கல் திருநாள்!முதல்வர் வாழ்த்து செய்தி.

இரா. தேவேந்திரன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு...

கெட் அவுட் ரவி தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆளுநர் யார் என்று ரவிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் தேசிய கீதம்...

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும் வைகோ கண்டனம்.

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவை,...

நன்றிக்கு பெயர் நாய். அதன் விலையோ 20 கோடி.

மனித சமூகத்தில் நன்றிக்கு பெயர் போனது நாய் . உலகத்தில் பலவிதமான நாய்கள் உள்ளன.  ஆனால் அவைகளின் விலைகள் குறைந்தபட்சம் ஆயிரங்களில்...

தாய்லாந்தில் தங்கம் வென்ற சென்னை மங்கை நேத்ரா.

தாய்லாந்தில்  09.12.2022 முதல் 15.12.2022 வரை நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் – 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த...

அரசியல் சட்டம் உருவாக அரும்பாடுபட்ட தாட்சாயிணி. கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்.

தே. ராதிகா
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் ஒரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார் என்கிற செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி...

அரசியல் சாசன தந்தை அம்பேத்கர் நினைவு நாள் இன்று.

ஜெனித் தேவபாரதி
புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர்.B.R.அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாள் இன்று. வாக்குரிமை; பட்டதாரிகளுக்கும்,பட்டா உள்ளவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்று...

ஆணாதிக்க சமூகத்தின் பெண் போராளி ஜெயலலிதா!

உறுதியான, துணிச்சலான பல முடிவுகளை எடுத்து ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று இந்திய அரசியலில் தவிர்க்க...

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் நெடுமாறன் கோரிக்கை.

சட்டத் தடையை நீக்குமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள். நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள்...