chennireporters.com

கள்ளச்சாராய விபத்து போலீஸ் அதிகாரிகளின் சம்பளப் பணத்தில் இருந்து நிதி வழங்க வேண்டும்.

விழுப்புரம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம்...

முதல்வரின் குட்புக்கில் பி.டி.ஆர் விரும்பிய முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.

முதல்வரின் குட் புக்கில் பி டி ஆர் விரும்பிய முருகானந்தம் ஐஏஎஸ் எப்படி முதல்வரின் கவனத்தை ஈர்த்தார் என்பதுதான் தமிழகத்தில் உள்ள...

நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாசில்தார் வேடிக்கை பார்க்கும் கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த கண்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். கண்ளூர் கிராமத்திற்கு சொந்தமான வண்டி பாட்டை நிலத்தை அதே கிராமத்தை...

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உள்துறை செயலாளர் ஆனார் அமுதா.

தமிழக அரசில் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டின்...

மூன்றாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்.

தமிழக அரசு பதவியேற்று மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி ஆர்...

மோதிக்கொள்ளும் விஐபிகள்.அதிகார பலம் யாருக்கு? அமைச்சருக்கா அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கா?

மோதிக் கொள்ளும் விஐபிகள் அதிகார பலம் யாருக்கு அமைச்சருக்கா அல்லது ஐஏஎஸ் அதிகாரிக்க என்கிற போட்டியில் மூத்த அமைச்சரும் ஐஏஎஸ் அதிகாரியும்...

ஊழல் அதிகாரி நந்தகுமார் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அறப்போர் புகார்.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் திரு L. நந்தகுமார் இந்த மாதம் இறுதியில் 31.05.2023...

பணி நேரத்தில் சூதாடும் அரசு டிரைவர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிபவர் பாஸ்கரன் இவருக்கு 61 வயது முடிந்து 6 மாதங்கள் ஆகிறது.  இவர் தொடர்ந்து அரசு...

கலவர பூமியான மணிப்பூர்.

மணிப்பூர் வன்முறை:  கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது...

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து. சிதைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைப்பாரா கலெக்டர்?

ஆவடி அருகே அங்கன்வாடி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  15 ஆண்டுகளுக்கு மேலான சிதைந்து உள்ள கட்டிடத்தை சீரமைத்து...