கள்ளச்சாராய விபத்து போலீஸ் அதிகாரிகளின் சம்பளப் பணத்தில் இருந்து நிதி வழங்க வேண்டும்.
விழுப்புரம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம்...