chennireporters.com

”தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்து பால்வளத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சுங்க முதல்வரே.”

“தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்து பால்வளத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சுங்க முதல்வரே.” தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் கடிதம்....

அலறிய ஆர்டிஓ ஆபீஸ் அதிகாரிகள் சாட்டையை சுழற்றி லஞ்ச ஒழிப்புத்துறை ஏடி.எஸ்.பி.

லஞ்சம் வாங்குவதை நிறுத்துங்கள் இல்லையென்றால் ஊரை விட்டு வெளியேறுங்கள் என்று பேசி அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் குறித்து...

இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதிய ஒரு சேரிப் பையனின் பகிரங்க கடிதம்.

ஆரியப் பார்ப்பன இனவெறியன் கமலின் முற்போக்கு முகமூடியை அணு,அணுவாக கிழித்து தொங்கவிட்டிருக்கார் மாரி செல்வராஜ்.  இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கமலஹாசன்...

ஆவடி தாலுக்கா ஆபிசில் புரோக்கர் வேலை பார்க்கும் துணை தாசில்தார் செந்தில் குமார்..

இரா. தேவேந்திரன்.
ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் நகர்ப்புற நிலவரி திட்ட துணை (யு.எல்.சி டி.ட்டி) தாசில்தாராக வேலை பார்க்கும் செந்தில்குமார் மீது பல லஞ்ச...

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை...

தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை. சிக்கிய செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை...

இலங்கை தமிழ் எம்.பி.தாக்குதல் பழநெடுமாறன் கண்டனம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல்! சிங்கள காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ....

நெய்தல் நிலத்தின் கருப்பு வைரமே ”லிங்கனே” உமக்கு எங்கள் வீர வணக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் தோழர் லிங்கன்  பாஸ்டின் கடந்த 25 ஆண்டு காலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி...

ஓசியில் பிரட் ஆம்லெட் சாப்பிட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்.

தமிழக காவல்துறையில் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் காக்கி சட்டையில் களவாணிகளும் ரவுடி மாமுல் கேட்டு மிரட்டி சம்பாதிக்கும் போலீசார் பற்றிய...

கல்லா கட்டிய மலர்விழி ஐஏஎஸ் லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பரிதாபம்.

சொத்து, குடிநீர், தொழில்வரி வசூலிக்க ரசீது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தருமபுரி மாவட்ட கலெக்டரும்,...