chennireporters.com

புலனாய்வு

துபாயில் நெருங்கிய போலீஸ் கைதாகும் ஆர்.கே சுரேஷ் சிக்கும் முக்கிய தலைகள்.

இரா. தேவேந்திரன்.
 ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கியுள்ள நடிகர்  ஆர்.கே சுரேஷை  தமிழக போலிசார் சுற்றி வளைத்தனர் என்றும் அவர்  அப்ரூவர் ஆகிறார்...

அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு வாங்க பதிவுக்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பத்திரபதிவு துறை செயலாளர் அறிக்கை.

இரா. தேவேந்திரன்.
அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு வாங்க பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி அறிக்க வெளியிட்டுள்ளார்...

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டில் எடை குறைவு அதிகாரிகள் கூட்டுக் கொள்ளை.

“எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து மோசடி, அதிகாரிகள் கூட்டுக் கொள்ளை”. -தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க பால்...

சீரழியும் சிறுவாபுரி முருகன் கோயில் கல்லாக்கட்டும் நிர்வாகிகள்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ளது பழமை வாய்ந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயில்.  இந்த கோயிலில் இன்று ஆடி...

மக்கள் ஆட்சியின் “கருப்பு நாள்” மு.க.ஸ்டாலின் கண்டனம்.

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! தமிழக...

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை . மீசையை முறுக்கினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இந்த தீர்ப்பு குறித்து தமிழக...

செருப்பால் அடிப்பேன்”. டென்ஷனில் கத்திய சீமான்.

செருப்பால் அடிப்பேன்”. என்று டென்ஷனில் கத்திய சீமானின் பேச்சு நாகரீகமற்றது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து...

தங்கை போல் பழகிய பெண்ணை பாலியல் உறவுக்கு அழைக்கும் அதிமுக எம்.பி .

தங்கை போல் பழகிய பெண்ணிடம் பாலியல் உறவுக்கு அழைக்கும் தேனி அதிமுக எம்.பி . ரவீந்திரநாத் மீது சென்னையை சேர்ந்த பெண்...

சென்னை ஊரப்பாக்கத்தில் என் கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டு கொலை.

சென்னை ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலையில் நடந்த என்கவுண்ட்டரில்  சென்னை ஓட்டேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை  கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த இரண்டு...

பெண் காவலர்களிடம் அத்துமீறும் கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன்.

கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இரவு நேரங்களில் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாக...