chennireporters.com

கலை & இலக்கியம்

தென் மாநில மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. முதல்வர் பேச்சு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரளா சென்றுள்ளார். தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற முதல்வரை அம்மாநில முதலமைச்சர்...

விடுதலை வீரர் பூலித்தேவர் பிறந்த நாள்.

ச. ஜெனித்
இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர்...

திருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை; பழ. நெடுமாறன் கண்டனம்.

இரா. தேவேந்திரன்.
தமிழின் தொன்மையைப் பற்றி கொஞ்சம் கூட அறியாத தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி   திருக்குறளின் புகழ் குறித்து அறியாமல் பேசி இருப்பது...

திருவள்ளூரில்தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்பதாவது மாநாடு.

தமிழ்நாட்டில் வாழும் முப்பத்தி ஆறு வகையான பழங்குடியின மக்களுக்கு ஒப்பற்ற அமைப்பாக செயல்படுவது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகும்.  சுமார்...

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலை போராட்ட தியாகி “வீரமுரசு” திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள் நினைவு தினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான...

தமிழ் மீது எனக்கு பற்று அதிகம் பிற மொழி கற்பதில் தவறில்லை. ஆளுநர் தமிழிசை பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் திருமண மண்டபம் ஒன்றில் காந்தி பவுண்டேசன் தனியார் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, மண்ணும்...

யாதார்த்தத்தின் நாயகன் நடிகர் பூ ராமு காலமானார்.

நடிகர் பூ ராமு (60) மாரடைப்பு காரனமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர்...

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

ச. ஜெனித்
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற’பறவையை கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடலில் ‘எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்?’ என்று கண்ணதாசன் எழுதியதை...

தமிழ்த் தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவேந்துவோம்!

பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் மறைவுற்று 27 ஆண்டுகள் ஓடிவிட்டன.. பதின் கவனகர், பதினாறு கவனகர் எனச் சொல்லப்படுகிற வகையில் பதினாறு வகைப்பட்ட...

வரலாறாய் வாழும் கலைஞர் கருணாநிதி….

1976ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது தமிழ் செம்மொழி கவிஞர் திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்டது. இந்த நினைவுச் சின்னத்தை...