chennireporters.com

மரம் வளர்ப்போம். மழைபெறுவோம். நம் தலைமுறை காப்போம்…

உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணையில் இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அதை மக்கள் பயன் படுத்தி கொள்ளவேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.வனத்துறை அதிகாரி கிருஷ்ணன்  மிகவும் அர்பனிப்போடு மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார். 2 – 3 அடி வளர்ந்த மரக்கன்றுகளும் உள்ளன. அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே மக்களுக்கு கொடுத்து விட ஆசைப்படுகிறார். ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் வரை அங்கே வளர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட வழங்கவில்லை..

“எங்க குழு  கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் செய்து இருக்கிறோம்  சமூக வலைதலங்களில் இந்த செய்தியை பகிர்ந்து மக்களும்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் மக்கள் பயனடைய வேண்டும் . மரக்கன்றுகள் தேவைப்படுவோர்  வனத்துறை அதிகாரி கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991, இந்த  போன் நம்பரில் கூப்பிட சொல்லுங்கள் எவ்வளவு மரக்கன்றுகள்  வேண்டுமானாலும் இலவசமாக வழங்கப்படும் என்று என்று கூறியுள்ளார்.வனத்துறையில் தற்போது உள்ள தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகிய மரக்கன்றுகள் வளர்கப்பட்டு வருகிறது. மரம் வளர்க்க விரும்பும் பொது மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன் பெறவும்.

மேலும் பல தொண்டு நிறுவனங்கள் வரம் வளர்த்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து  வருகின்றனர். மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும் ரூ 15/- மட்டுமே
உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்.

தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), வேங்கை, பூவரசு, நீர்மருது,
மலைவேம்பு, ☘பூ மரங்கள், மகிழம், செண்பகம், ☘ஸ்தல விருட்சங்கள்
வில்வம், அரசு, வேம்பு ,நாகலிங்கம். ☘பழ மரங்கள் பலா, நெல்லி, நாவல். ☘நிழல் மரங்கள் சொர்க்கம், புங்கன், இலுப்பை. மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள் தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள் மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

முகவரி;
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015. மற்ற கிளைகள்; 
சென்னை 94440 47049, அம்பத்தூர் 98416 75987, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர்  93608 03551,வேலூர் 94890 45022, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94890 45023,

புதுச்சேரி 94890 45025, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050, கும்பகோணம் 99443 41220, பட்டுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073, தஞ்சாவூர் 94425 90069, திருச்சி 94425 90033, பெரம்பலூர் 94425 90075, புதுக்கோட்டை 94425 90073, கரூர் 94425 90070, கோவை 94425 90074.

ஊர் கூடி மரம் வளர்ப்போம்!!,  உலகை பசுமை ஆக்குவோம்!!
இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை. மரம் வளப்போம் மழை பெறுவோம். வரும் தலைமுறையை காப்போம். நமது வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து விழாக்களிலும் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க.!