chennireporters.com

உலகம்

முதல்வரை கேள்வி கேட்ட மூதாட்டி.

கேரள முதல்வரின் சொந்த ஊரான பினராயில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் முதல்வர் பினராய் விஜயன் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது...

கோவையில் வீடு தேடி இலவச உணவு வழங்கும் தாய்மை அறக்கட்டளை.

குவியும் பாராட்டுக்கள். கொரோனா நோய் பெருந்தொற்று காலத்திலும் தன் உயிரை துச்சமாக மதித்து கோவையில் சேவையாற்றும் தாய்மை அறக்கட்டளையினர் பணி நெஞ்சம்...

பங்கு பிரிப்பதில் தகராறு அடித்து தூள் கிளப்பிய நியூஸ்7 ரிப்போர்ட்டர் கைகலப்பில் முடிந்த (கவர்) சண்டை.

திருவள்ளூர் தாசில்தார் கொடுத்த பணத்தில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரிப்போர்ட்டர் ஒருவருக்கு அடி விழுந்தது இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில்...

வறுமையில் வாழ்க்கையை தொடங்கிய இளம் விஞ்ஞானி உலகம் போற்றும் இந்திய இளைஞன்.

லீமா ஷாலினி
இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். “FRANCEல்...

மாஜி அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய ஹைகோர்ட் தடை.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.நடிகையின் ஆட்சேபனை மனுவை...

பொய் சொல்லும் போலீஸ். யோக்கிய சிகாமணியா சி.டி. மணி?

  சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்கிற சி.டி.மணி மீது முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து,...

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு தனி விசாரணை குழு அமைக்கவேண்டும். கமல்ஹாசன் கோரிக்கை!

KVR KVR
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்!

குணசேகரன் வே
பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்! பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறினர்....

ராம ஜெயத்தை கொலை செய்தது யார்? ரவுடி சி.டி.மணி ஒப்புதல் வாக்குமூலம்.

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடி சி.டி. மணிக்கு தொடர்பு இருப்பதாக சென்னை போலீசார்...

ராஜீவ் கொலையாளிகளுக்கு பரோல் வழங்குவதில் பாரபட்சம்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. இது...